Wednesday, May 16, 2007

அகரம்.

என் கல்லூரி தோழியின் உணர்வு இது. அதை வெளிப்படுத்த கவிதை எழுதினேனே தவிர, இதில் எனக்கு உடன்பாடு இல்லைதான்.

என் மணாளன்,

றிவானவனாக,
ழகானவனாக,
ன்புள்ளவனாக,
வசியமில்லை.
யல்நாட்டு மோகம்,
ற்றவனாக் இருக்க வேண்டும். பிழைப்புக்காக,
ன்னை நாட்டை விட்டு,
ண்டை நாட்டுக்கு பறந்தவன், நாளை
ன்னத்திற்காக தன்னை
டுத்தவனுக்கு விற்கமாட்டான் என்று
றுதியிட்டு எப்படி கூற முடியும்?

1 comment:

nelliyan said...

Kevalamaana logic idhu.
The kavidhai looks poetic & a sort of rhyming, But the message it conveys is a junk one.

Worst logic ever anybody can think of! :-)