
கடல் நீர் கூட,
தேனை விட,
இனிமையாக தெரிகிறதே !!!
இந்த உலகம் அனைத்தும்,
என் காலடியில்,
அடிமைப்பட்டு கிடக்கிறதே !!!
இந்த சூரியன் கூட,
வெட்கப்பட்டு கண்
சிவந்து மறைகிறானே !!!
சூரியன் பயந்து போய்,
அவனுக்கு பதிலாக இந்த
நிலாவை அனுப்புகிறானே !!!
நட்சத்திரங்களும் என்னை
முழுமையாக பார்க்க
திராணியற்று மினுமினுக்கின்றன !!!
இவையெல்லாம் ஏன்?
அட அருகில்,
நீ !!!
2 comments:
Nice blog mahesh.
Thanks for your visit, seenu...
Post a Comment